வணக்கம் என் பெயர் தீபன் இந்த கதையின் முடிவில் என் நம்பர் இருக்கும் சரி இப்போது கதைக்கு வருவோம் நான் சென்னையில் தங்கி பணிபுரியும் போது எனக்கு ராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது அவளுக்கு அப்போது வேற ஒருவருடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்து விட்டார்கள்.
அந்த சமயத்தில் தான் என்னுடன் பழக்கம் ஏற்பட்டது அவளுக்கு முதல் இரவில் நடக்கும் விசயங்களை கல்யாணத்திற்கு முன்பே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை அதை அவள் தோழியிடம் சொல்ல அவளோ நான் செக்ஸ் கதை படிக்கும் போது எனக்கு ஒரு நம்பர் கிடைத்தது என்று என் நம்பரை கொடுத்து என்னிடம் பேச சொன்னால்.
ராதா எனக்கு வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் செய்து பேச ஆரம்பித்தாள் ஆரம்பத்திலே அவள் அவளுடைய பெயர் ஊர் எதற்காக என்னிடம் பேச வேண்டும் என்று நினைத்தால் என்று முழுவதுமாக உண்மையை சொல்லி விட்டாள் நான் அவள் உண்மையை தான் சொல்கிறாளா என்று தெரியாமல் என் உண்மையான பெயர் சொல்ல வேண்டாம் என்று பொய்யான பெயர் சொல்லி பேச ஆரம்பித்தேன் ஆனால் அவளிடம் பேச பேச அவள் என்னிடம் எதுவும் மறைக்காமல் உண்மையை தான் பேசுகிறாள் என்று உணர்ந்தேன் அப்போது நான் மனதளவில் ரொம்ப வருத்த பட்டேன் இவளை போன்றே நானும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன் என் உண்மையான பெயர் என்ன ஊர் என்ன என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறேன்.
எனக்கு செக்ஸ் ஆசை எப்படி வந்தது என்று எல்லா உண்மைகளையும் ஒரு நாள் இவளிடம் சொல்லி விட்டேன் உண்மையை தெரிந்த பின் இவள் பேசினாலும் பரவா இல்லை பேசாமல் போனாலும் பரவாயில்லை என்று சொல்லி விட்டேன் அதன் பின் நான் சொன்னது எல்லாம் உண்மையா என்று ஆராய்ந்து.
பார்த்து அதன் பிறகு என்னிடம் பழைய மாதிரி பேச ஆரம்பித்தாள் அவள் எனக்கு மெசேஜ் செய்து முதல் ராத்திரி நடக்கும் விசயங்களை மட்டும் தெரிந்து கொள்வதற்காக தான் ஆனால் என்னிடம் பேசிய பிறகு நான் செக்ஸ் விசயத்தில் எந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டு இருக்கிறேன்.
என்பதை புரிந்து கொண்டு என்னை காதலிக்க ஆரம்பித்து விட்டாள் என்னை தான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டாள்.
அதை என்னிடம் சொல்லும் போது நான் அவளிடம் கேட்டேன் ஏற்கெனவே உனக்கு நிச்சயம் செய்து விட்டார்களே என்று கேட்டேன் அதற்கு அவள் வீட்டில் அப்பா அம்மா விடம் சொல்லி விடுகிறேன் எனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால் அதே மாதிரி வீட்டில் சொல்லி அந்த நிச்சயத்தை தவிர்த்து விட்டாள் அந்த மாப்பிள்ளையையும் வேண்டாம் என்று சொல்லி விட்டாள் அதன் பிறகு இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டு காதலிக்க ஆரம்பித்து விட்டோம்.
அவள் என்னை மிகவும் நேசித்தாள் எனக்காக எதையும் செய்வாள் என்னை ஒரு போதும் விட்டு கொடுக்க மாட்டேன் என்று அடிக்கடி சொல்லுவாள் அவளுக்கு அப்பா என்றால் ரொம்ப பிடிக்கும் அவளுடைய அப்பாவை பற்றி அடிக்கடி சொல்லுவாள் அவளுடைய வீட்டில் அவளுடைய அம்மா அண்ணா அண்ணி அக்கா எல்லாரைவிடவும் அவளுக்கு அப்பா தான் ரொம்ப பிடிக்கும் அவளுக்கு அவளுடைய அப்பாவை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே அளவுக்கு என்னை நேசிக்கிறாள் என்று அடிக்கடி சொல்லுவாள் நீ பேசலனா நான் இருக்க மாட்டேன்.
என்று அடிக்கடி சொல்லுவாள் எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று அனைத்தையும் தெரிந்து கொண்டாள் அவளிடம் பொய் பேச முடியாது ஏனென்றால் நான் எங்கே போகிறேன் அங்கே என்ன செய்வேன் என்பதை எல்லாம் புரிந்து கொண்டாள் அதையும் மீறி அவளிடம் ஒரு தடவை பொய் சொல்லி மாட்டிக்கிட்டேன்.
அவளுக்கு பொய் சொன்னால் அவளை சமாளிக்க முடியாது அவளை சமாதானம் படுத்துவதற்குள் உயிரே போய்ட்டு வந்தது போல் இருந்தது அதிலிருந்து அவளிடம் நான் எந்த பொய்யும் சொல்ல மாட்டேன். நான் எதை செய்தாலும் அவளிடம் சொல்லி விடுவேன் அவளும் வீட்டில் நடக்கும் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுவாள் இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து கொண்டோம்.
எனக்கு என்ன தேவை என்று முன்கூட்டியே புரிந்து கொண்டு அதை செய்து கொடுப்பாள் அதுமட்டுமின்றி என்னை காதலிக்க ஆரம்பத்திலிருந்து அவளுக்கு புடவை எடுக்க வேண்டும் என்றால். அவளோட அண்ணா அப்பா அம்மா இவர்கள் தான் எடுக்க வேண்டும் அவர்களை தவிர நான் மட்டுமே எடுத்து கொடுப்பேன் வேற எந்த சொந்தகாரங்களும் வாங்கி கொடுத்தாலும் வாங்க மாட்டாள்.
அந்த அளவுக்கு என்னை நேசிக்க ஆரம்பித்தாள் பொங்கல் பண்டிகை நாளுக்கு முன்னாடி எதோ ஒரு விசயத்திற்காக நான் அவளை திட்டிவிட்டேன். அதற்காக அவள் அவளுடைய கையில் பிளேடால் கட் செய்து அதை போட்டோ எடுத்து அனுப்பினாள் நான் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். உடனே அவளுக்கு போன் செய்து நான் தான் தவறு செய்து விட்டேன் இனிமேல் உன்னிடம் சண்டை போட மாட்டேன் என்று சமாதானம் செய்தேன்.
அதன் பிறகு அவள் முதலுதவி செய்து கொண்டாள் அந்த விசயம் அவளுடைய வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொண்டாள் அடுத்த நாள் பொங்கல் பண்டிகை யை சந்தோஷமாக என்ஜாய் பன்னினாள். இந்த மாதிரி என் மேல் அவ்ளோ காதலாக இருந்தால்.
அடிக்கடி போன் பேசுவோம் என் வீட்டில் உள்ள தம்பி தங்கச்சி அம்மா எல்லார்க்கும் நான் அவளிடம் பேசுவது தெரியும் அவளும் என் அம்மாவிடம் என் தங்கையிடம் அவ்வப் போது பேசுவாள் அந்த அளவுக்கு நான் அவளை காதலிக்கிறேன் என்று என் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் படி பழகினேன்.
ஆனால், அவள் வீட்டில் அவளுடைய அம்மாவுக்கு என்னிடம் போன்ல பேசுகிறாள் என்பதை ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்து கொண்டார்கள்.
ஆனால், அவளுடைய சித்தி பொண்ணுக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும் நாங்கள் இருவரும் காதல் செய்கிறோம் என்று அவளுடைய சித்தி பொன்னு பெயர் சாந்தி ஏனென்றால் அவளுடைய சித்தி பொண்ணு காதலித்து திருமணம் செய்து கொண்டவள். காதல் விசயம் வீட்டுக்கு தெரிந்து பிரச்சினை ஏற்பட்டு காதலித்தவனை தான் திருமணம் செய்து கொள்வேன்.
என்று விடாப்பிடியாக நின்று காதலித்தவனை திருமணம் செய்து கொண்டாள் அதனால் அவளிடம் மட்டும் நானும் அவளும் காதலிப்பதை ஆரம்பத்திலே சொல்லி விட்டாள்.
ஆனால், அவளுடைய வீட்டில் வேற யாருக்கும் தெரியாது அவள் என்னை காதலித்தது எங்கள் இருவருக்கும் இப்படியே நாட்கள் கடந்தன நானும் அவளும் தினமும் செக்ஸ் பற்றி அதிக நேரம் பேசுவோம். இரண்டு பேருக்கும் உள்ள ஆசையை எப்படி பன்னலாம் என்று பேசுவோம் நேரில் பன்ற மாதிரியே போனில் பேசுவோம். அவளை வெளியே கூப்பிடும் போது அவளால் வர முடியாது அந்த சூழ்நிலையில் அவளோட வீட்டுக்கு போனேன் ஒரு நாள் அவள் வீட்டில் எல்லாரும் உறங்கிய பிறகு போனேன் நாங்கள் இருவரும் சந்தோஷமாக கணவன் மனைவி போல் வாழ்ந்தோம்.
இரண்டு வருடங்களுக்கு முன் அவளுக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது அவளை குணபடுத்த அவளுடைய அப்பா அம்மா அண்ணா எல்லாரும் பெங்களூர் அழைத்து போய் மருத்துவம் பார்த்தார்கள். ஆனால், அவள் முழுமையாக குணமடைய வில்லை எழுந்து நடக்க முடியவில்லை.
அவ்வப்போது, தலைவலி அதிகமாக இருக்கும் நாளுக்கு நாள் ஆக ஆக கொஞ்சம் கொஞ்சமாக நடந்த எல்லாவற்றையும் மறக்க ஆரம்பித்து விட்டாள் கொஞ்ச மாதங்களுக்கு முன்பு அவளை குணபடுத்த மலேசியா அழைத்து போனார்கள் அவள் மலேசியா சென்றவுடன் அவளோடு இருந்த மொபைல் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. அவளின் அம்மா மொபைல் நம்பரும் இப்போது உபயோகத்தில் இல்லை அவளுக்கு என்ன ஆயிற்று என்பது இதுவரையிலும் தெரியவில்லை
The post சித்தி பொண்ணு ! appeared first on Tamil sex stories – Tamil kamakathaikal.
சித்தி பொண்ணு ! – Tamil Dirty Stories
50 entries.
DELETE THIS. NOW.
DELETE THIS. NOW.... Collapse
I am the story writer for this story. How dare you post my story without my permission.
I am the story writer for this story. How dare you post my story without my permission.... Collapse
You can contact me this email id
You can contact me this email id... Collapse
I am a story writer for நண்பன் மாமியாரின் சொந்தக்காரி.
I am a story writer for நண்பன் மாமியாரின் சொந்தக்காரி.... Collapse
Hey author u want me to write stories in your site. ping directly hope u have my mail..
Hey author u want me to write stories in your site. ping directly hope u have my mail..... Collapse
Anyone wants other parts of this story g chat me @[email protected]
Anyone wants other parts of this story g chat me @[email protected]... Collapse
Hi, This is my story. why did u copy others with out permission.
Hi, This is my story. why did u copy others with out permission.... Collapse
love this. I have to remake this on glambase
love this. I have to remake this on glambase... Collapse
love this. i'm gonna recreate it on glambase
love this. i'm gonna recreate it on glambase... Collapse
Good
Good... Collapse
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்
Hi girls iruntha vanga
மூடா இருக்கேன்... Collapse
Now im inspired for when i go on glambase later
Now im inspired for when i go on glambase later... Collapse
this inspired me for glambase later
this inspired me for glambase later... Collapse
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.... Collapse
Nice bro
Nice bro... Collapse
... Collapse
Sema bro
Sema bro... Collapse
Hi and hello
Hi and hello... Collapse
Naanum En GF um epdi matter pannom nu theriyanuma..... [email protected]
Naanum En GF um epdi matter pannom nu theriyanuma..... [email protected]... Collapse
As a mom i understand this feeling.
As a mom i understand this feeling.... Collapse