அண்ணியும் தேர்வும் பகுதி 1 – Tamil Dirty Stories

ஹலோ நண்பர்களே நான் உங்கள் ஷிவா, இது என்னோட கதை அல்ல, நான் படித்ததிலேயே புடித்தது இந்த கதை தான், அதனால் நாம் படிக்கும் தலத்தில் இதை பதிவு செய்கிறேன், கதைக்காக பெயர் மாற்றம் செய்ய பட்டு இருக்கிறது

இடம்: தேனி மாவட்டத்தில் ஒரு ஊர். நேரம்: மாலை 5 மணி. டீக்கடை ஒன்றில் பாட்டு ஒன்று சத்தமாய் ஒலித்துக் கொண்டு இருந்தது.
“மதினி….மதினி மச்சான் இல்லையா இப்ப வீட்டுல
கொழுந்தா கொழுந்தா எதுக்கு கேக்குற….எதுவும் வேணுமா?”
“நான் ராத்திரியில் தனியாக வரலாமா?”
“ஏய்..உளறாதே எனக்கு ஒண்ணும் பயமில்லை!”
‘இப்படி எல்லாமா பாட்டு எழுதுறாங்க’ என்று வியந்தபடி ஷிவா நடந்தான். டீக்கடைக்கு பக்கத்தில் இருந்த கார்கள் விற்கும் ஷோ ரூமிற்குள் நுழைந்தான். கார் டீலர் வரவேற்பறையில் யாரும் இல்லாததால் நேராய் அடுத்த அறைக்கு ஷிவா சென்ற போது உள்ளே இருந்து அவனது அண்ணி ராஷ்மிகாவின் குரல் கேட்டது, ஷிவா யார், அண்ணி யார் என்பதை பார்த்து விடலாம். அண்ணியின் முழுப் பெயர் ராஷ்மிகா மந்தனா. பிஎஸ்சி படித்தவள். கேரளப் பெண்களுக்கு என்று ஒரு தனி அழகு இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த அழகை எல்லாம் தன் உடம்பில் அலட்சியமாய் காலில் இருந்து தலை வரை தவழ விட்டு இருப்பவள் தான் ராஷ்மிகா. இவளுக்கு வயது 30. இவளது முன்னழகு மூச்சு வாங்க வைக்கும். பின்னழகு ஆளைக் கிறுகிறுக்க வைக்கும். ஒரு அழகி என்பதில் உள்ளுக்குள் ஒரு கர்வம் உண்டு ராஷ்மிகாவுக்கு. மாடலிங் செய்ய நினைத்து அதற்க்காக ப்ராக்டீஸ் எடுத்தவள் கல்யாணம் என்ற மேடையில் ஏறி மாட்டிக் கொண்டவள். கேரளா பிறந்த இடம் என்றாலும் வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு என்பதால் தமிழ் நன்றாகவே பேசுவாள்,ஷிவா? ஷிவாதிற்கு வயது 26 ஆகிறது. இரண்டு மாதங்களாய் இருக்கும் இந்த ஊரும் சூழ்நிலையும் அவனுக்குப் புதுசு. அவனுக்கு ஊர் புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் சின்னடவுன். B A படித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் ஜாலியாய் சைட் அடித்துக் கொண்டு இருந்தவனை அவனது பெரியப்பா மகன், அண்ணன் கார்த்திக் தான் இந்த ஊருக்கு வரச் சொன்னான். கார்த்திக் என்றால் அந்த ஏரியாவில் நடுங்குவார்கள். வயது 41. பெரிய மீசையும், அதிகாரமும் ஆளை மிரட்டும். இவன் தான் ராஷ்மிகாவின் கணவன். ஐந்து லட்சம் ரூபாய் கந்துவட்டி கேசில் மாட்டிக்கொண்ட ராஷ்மிகாவின் அப்பாவை கார்த்திக் காப்பாற்றினான். எல்லாம் காரியமாகத்தான். அதற்கு பதிலாய் ராஷ்மிகாவைக் கட்டி வைக்கச் சொன்ன போது வேறு வழியில்லாமல் அந்தக் கல்யாணம் நடந்தது, கார்த்திகிக்கு ஏற்கனவே ஒரு திருமணம் நடந்து ஒரு குழந்தை இருந்ததாகவும் அதை மறைத்து தான் இந்தக் கல்யாணம் நடந்தது என்று ராஷ்மிகாவுக்குத் தெரியவர வெறித்தனமான கோபம் வந்து பிறந்த வீட்டுக்குப் போனாள். அவள் அம்மா தான் சமாதானம் செய்தாள். ‘அந்தப் பெண் இப்போது எங்கே என்றே தெரியவில்லை. உனக்குப் பிரச்சனை இருக்காது. இந்த கல்யாணமே வேண்டாம் என்றால் ஐந்து லட்சத்தையும், வட்டியையும் கொடு என்று கேட்டாலும் கேட்பார்கள்…உன் தங்கை காவ்யா வேறு டில்லியில் படித்துக் கொண்டு இருக்கிறாள். அதற்கும் பணம் தேவைப்படுகிறது’ என்று சமாதானம் சொல்லி அனுப்பினாள். அதற்குப் பின் தாம்பத்தியதற்கு சம்மதித்து ஒரு முறை கருதரித்து, அபார்ஷன் ஆகி விட்டது. திருமணம் முடிந்து மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.
ஷிவா இந்த ஊருக்கு வந்தது கார்த்திக் மேற்பார்வையில் போலிஸ் பரீட்சைக்கு தயார் செய்து படித்து பாஸாகத்தான். ஐந்தடி 10 அங்குல உயரத்தில் மீடியமான உடல்வாகு. ‘காக்க காக்க’ சூர்யா போல உடம்பை ஏற்ற வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறான். எப்படியும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு ஷிவாதைத் தயார் செய்து தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது கார்த்திக்கின் ப்ளான். அதற்கும் ஒரு காரணம் உண்டு. கார்த்திகிக்கு ஒரு பெரிய லாட்ஜ் இருந்து லாபமாய் ஓடிக் கொண்டிருந்தது. அப்படி இருந்த போதுதான் ராஷ்மிகாவின் அப்பாவுக்கு உள்ள கடனை அடைக்க முடிந்தது. ராஷ்மிகாவை கல்யாணம் செய்த பின்பு லாட்ஜில் ஒரு கொலை நடந்து விட, போலிஸ் கேஸ் அது இது என்று வாழ்க்கை பீஸ் போட்ட பீட்ஸாவாகிப் போனது. கேஸ் இன்னும் நடக்கிறது. லாட்ஜும் முன்பு போல் பணத்தை வாரிக் கொட்டவில்லை. ராஷ்மிகா வேலைக்குப் போவது இது ஒரு காரணம். குடும்பத்தில் ஒரு ஆள் போலிஸில் இருந்தால் இது போல் கோர்ட் கேஸ் என்றால் உதவியாய் இருக்கும் என கார்த்திகிக்கு தோன்றியதால் ஷிவா இவர்கள் வீட்டில் தங்கி இருக்கிறான்.
கார் விற்கும் அந்த டீலர் ஆபிஸில் ஷிவா கேட்ட அண்ணியின் கொஞ்சல் குரல் தான் இது:
“ம்ம்ம்ம்…வாவ்…..வாட் எ ஸ்வீட் எஸ்பீர்யன்ஸ்….. ஐ லவ் திஸ்……” என்று சொல்லி விட்டு கல கல வென கண்ணாடி ஜாடிக்குள் முத்துக்களை கொட்டும் சிரிப்புச் சத்தம் கேட்டது. அது ராஷ்மிகாவின் சிரிப்பு தான். ஷிவா சற்று குழம்பிப் போனான். கதவைத் தட்டலாமா என்று நினைத்ததும் “..ம்ம்ம்ம்..சூப்பர்..யெஸ்….இன்னும் கொஞ்சம் ஸ்பீடைக் கூட்ட முடியுமா?…கமான்…ஊ…ஊ……..யா ” மீண்டும் அண்ணி ராஷ்மிகாவின் விநோதமான குரல்….அவனைத் தடுத்தது.
“..என்ன ஒரு சுகம்?….அய்யோ நிறுத்தாதிங்க…. வானத்தில பறக்கிற மாதிரியே இருக்கே…..ம்ம்ம்” என்று கொஞ்சலான அவள் குரல் கேட்டதும் ஷிவா நிதானமின்றி மெதுவாய் கதவைத் தட்டினான். உள்ளே இருந்து ஒரு ஆண் வெளியே வந்து பார்த்து “கார் விளம்பரத்துக்கு ஆடியோ ரிகர்சல் போய்க்கிட்டு இருக்கு. இன்னும் டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும்” என்றதும் அவனுக்கு விஷயம் புரிந்தது. இங்கு சேல்ஸ் டிபார்மண்ட்டில் தான் ராஷ்மிகாவுக்கு வேலை.

ரிசப்ஷன் ஏரியாவுக்கு மீண்டும் ஷிவா வந்த போது அங்கே ராஷ்மிகாவின் தோழி காஜல் இருந்தாள். அவளைப் பார்த்ததும் ‘இவள் நாம் வரும் போது இல்லையே’ என்று நினைத்தாலும், கடலை போடலாம் என்ற குஷியோடு ‘ஹலோ ஆண்ட்டி’ என்றான். கையில் ஒரு வாரப் பத்திரிக்கையை புரட்டிக் கொண்டிருந்தவள் இவனைப் பார்த்து சிரித்தாள். நெருங்கியதும் பெர்ப்யூம் மணம் ஆளைத் தூக்கியது. காஜல்வுக்கு வயது 39. கணவருக்கு வெளிநாட்டில் வேலை. 15 வயதில் ஒரே ஒரு பையன் இருக்கிறான். காஜல்வுக்கு ஷிவா மேல் ஒரு கண் உண்டு! தனியாய் இருக்கும் போது ‘என்னை எப்படா படுக்கையில் தள்ளப் போற?’ என்பது போல் தான் பார்ப்பாள். காஜல் கொஞ்சம் வெயிட் போட்டிருந்தாலும் சன்னி லியோன் போல் கவர்ச்சி பிரதேசங்களை அளவுக்கு அதிகமாய் வைத்திருந்தாள். “டெய்லி ஒரு பாட்டில் பெர்ப்யூம் காலி பன்ணுவீங்க போல தெரியுதே?” என்று கேட்டு புன்னகைத்தான். அவள் “நான் சம்பாதிக்கிறேன்..வாங்குறேன்…..நீயா பே பண்ணுற? உன்னை எத்தனை தடவை சொல்லி இருக்கேன்…ஆண்ட்டின்னு கூப்பிடாதேன்னு…” என்று போலி சண்டைக்கு வந்தாள்.
“அண்ணியைப் பார்க்க வந்தேன். உள்ளே ஏதோ ரிகர்சல் போகுதுன்னாங்க..வெளியே இருந்து கேட்டால் வேறு ஏதோ நடக்குதோன்னு நினைச்சேன்” “அப்படியா….என்ன நடக்குதுன்னு நினைச்சே?…””இல்லை….அது…வந்து..ஏதோ …புதுக்கார் விளம்பரம் போல தான் இருந்துச்சு” “நீ என்ன நினைச்சேன்னு நான் சொல்லவா?” என்றபடியே அவள் தோளில் கை வைத்து ஒரு பார்வை பார்த்தாள். ஷிவா நெளிந்தான். “என்ன நினைச்சேன்?” என்று ஷிவா வெட்கப்பட அவள் அவன் வெட்கத்தை ரசித்தபடி கல கலவென சிரித்தாள். “இப்படி விளம்பரம் செய்தால் தான் ஜனங்களுக்கு பிடிக்குது. கொஞ்சம் டபுள் மீனிங் மாதிரி இருந்திச்சா?….” என்று சொல்லிவிட்டு காமப் பார்வையை அவன் மேல் தூது விட்டாள். ஷிவாவுக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்தபடி தலையாட்டினான். காஜல்வும் தலையைச் சாய்த்து சிரித்தவள் பேச்சை மாற்றினாள்.”கார்த்திக் சாருக்கு எப்படி இருக்கு இப்ப?” கார்த்திக் ஒரு ஓல் மன்னன். தன் லாட்ஜில் வேலை செய்யும் மேனேஜரின் இளம் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறான். அப்படி ஒரு இரவு ஜாலியாய் இருக்கும் போது அவள் மாமன்காரன் வீட்டுக்கதவை தட்டி விட்டதால் பின்பக்கம் சுவர் ஏறி குதித்து வருகையில் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான். கள்ள ஓழ் போடப் போய் காலை உடைத்துக் கொண்டதை வெளியே யாரிடம் சொல்ல முடியும்? அதனால் தான் மற்றவர்களிடம் படியில் கால் வழுக்கி அடிபட்டு உருண்டு விழுந்து விட்டதாக பொய் சொல்லி வைத்திருக்கிறான். அதைத்தான் விசாரித்தாள் காஜல்.”அண்ணனுக்கு பரவாயில்லை. கம்பை யூஸ் பண்ணி நடக்கிறாரு. இன்னும் மூணு மாசத்திலே சரியாகிடும்னு டாக்டர்ஸ் சொல்லியிருக்காங்க” என்றான். “பாவம் ராஷ்மிகா” என்றாள் காஜல். “ஆமாம். அண்ணிக்கு வீட்லயும் வேலை, இங்கேயும் வேலை” என்று ஷிவா சொல்லிக் கொண்டிருக்கும் போது ராஷ்மிகா வருவது தெரிந்ததும் ஷிவா அவளைப் பார்த்தான். சுத்தமான கருப்பில் நீளமான கூந்தலை காற்றில் நீந்த விட்டிருந்தாள். நடிகை ராஷ்மிகாவையும், அந்நியன் படம் சதாவையும் கலந்து செய்த கலவையாய் இருந்தாள். மஞ்சள் நிற சேலையில் ‘கேட்வாக்’ செய்து வரும் அழகு அசரவைப்பதாய் இருந்தது. அவள் கையில் இருந்த வாக்மேனையும், இயர்போன் வயரையும் சுருட்டி ஹேண்ட்பேக்கில் வைக்கும் போது சற்றே தெரிந்த இடுப்பும், அதன் வளைவும் கொஞ்சம் மேடிட்ட வயிற்றை மறைத்த சேலைச் சொருகலும் கார் வாங்க வருபவர்களை கண்டிப்பாய் வசீகரம் செய்யும். இடுப்பில் கொஞ்சம் சதை போட்டிருந்தது, அவள் ஐந்தடி ஆறு அங்குல உயரத்துக்கு கூடுதல் கவர்ச்சியாய் இருந்தது. ‘சே..எப்படி இருக்கா இவ?..இப்படி ஒரு வைப் கிடைத்தால்..நான் அவளை வேலைக்கே அனுப்ப மாட்டேன்…..படுக்கையில் தள்ளி….ம்ம்’ மனதுக்குள் நினைத்துக் கொண்டான். ‘ஞான் லேட்டோ” என்றபடி அவள் வர, இருவரும் காஜல்வுக்கு பை சொல்லிவிட்டு கிளம்பினார்கள். ஷிவா பக்கத்தில் இருக்கும் லைப்ரரிக்கு அடிக்கடி பேப்பர் படிக்க வருவான். கொஞ்சம் ஷாப்பிங் வேலை இருந்ததால் அவனை இங்கே வரச் சொல்லி இருந்தாள். இருவரும் சாலையில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தார்கள். ரோட்டில் நடப்பவர்கள் கண்கள் தன் உடம்பில் இடுப்பிலும், மார்பிலும் விழுவதை ராஷ்மிகா கவனித்தாள். இளமையான குத்திட்டு நிற்கும் 36 சைஸ் மார்பு என்றால் நிறைய பார்வை ஓட்டுக்கள் விழத்தானே செய்யும். இது அவளுக்கு பழகிப் போன ஒன்று. தோளில் தொங்கும் ஹேண்ட்பேக்கை அட்ஜஸ்ட் செய்தபடியே, “ஷிவா….காஜல்விடம் கவனமாய் பறையனும். அவளைப் பற்றி நல்ல விதமான பேச்சு இல்லை..உனக்குப் படிக்கிற வேலை இருக்கு. கவனம் படிப்பில் தான் இருக்க வேண்டும். மனதை அலைய விட்டால் படிக்க முடியாது….ம் மனசிலாச்சா?” “சரி அண்ணி…என்ன பேசுறாங்க காஜல் ஆண்டியைப் பற்றி” “ஹஸ்பண்ட் ஊரில் இல்லை…வேற என்ன பேசுவாங்க…உனக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டு “சீக்கிரம் வா…பக்கத்தில தான் மார்கெட் இருக்கு….காயெல்லாம் வாங்கணும்” “போன வாரம் நீங்க பண்ணிய நேந்திரப் பழ குழம்பு சூப்பர்….அது மீண்டும் பண்ணுங்க அண்ணி” என்றதும் ராஷ்மிகாவுக்கு சந்தோசமாய் இருந்தது. கார்த்திகோ, மாமாவோ அத்தையோ யாருமே வீட்டில் அவள் சமையலை பற்றி புகழ்ந்து சொல்லவேயில்லை. “ஐயோடா…. ஐ ஸா” என்றபடி நீளமான தலைமுடியைச் சரிசெய்யும் போது அவனைப் பார்த்தவள் ‘இவனது ஹேர்ஸ்டைல் நல்லாயிருக்கே’ என்று நினைத்தாள். கார்த்திக்கின் சம்மர் கட்டிங்கை விட அலை போல சரிந்து செல்லும் ஸ்டைல் வெரி நைஸ் என நினைத்தாள். காட்டன் ஷர்ட்,பேண்டில் எளிமையாய் இருந்தான். இந்த இரண்டு மாதமாய் ஷிவாயைப் பார்த்தால் அவளுக்கு அவளது காலேஜ்-மேட் மதன் ஞாபகம் வந்து விடும். ஷிவாவின் சிரிப்பு, நடை எல்லாம் மதன் போல. மதன் மேல் இவளுக்கு அதிகமாய் ஆசை இருந்தாலும் அதை அவனிடம் சொல்லியதில்லை. ஒரு தலைப் பட்சமாகவே அது தொடராமல் போன கதை.

தலையைக் கோதியபடி ஷிவா கேட்டான். “என்ன அண்ணி அப்படிப் பார்க்குறீங்க..’ஐஸ் வைக்கலை. நிஜம் தான். மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்த நீங்க இப்ப சமையல் மூலமா மத்தவங்களை டிசைன் பண்ண ஆரம்பிச்சிட்டிங்க போல. அண்ணனோட பெரிய தொப்பைக்கு எனக்கு இப்ப காரணம் தெரிஞ்சு போச்சு..” “ஏய்….என் புருசன் தொப்பை கேசுன்னு என்கிட்டயே நைஸா சொல்லுறியா?…..இரு இரு அவர்ட சொல்லுறேன்..”
“தமிழ்நாட்டு போலிஸ் எல்லோருக்குமே நீங்க தான் சமைச்சு போடுறீங்களா” என்று அப்பாவியாய் கேட்டதும் அவள் சிரிக்க ஆரம்பித்தாள். “போலிஸ் டிபார்மண்ட்டையே கேலி செய்யுறியா?..எல்லோருக்குமா தொப்பை இருக்கு…ம்ம்ம்” என்று அவன் கையில் செல்லமாய் குத்தினாள். அவள் கை வளையல்கள் குலுங்கி ‘ஜல் ஜல்’ என்றது. அவனது கை, வெயிட்-லிப்டிங் செய்வதால் இறுகிப் போய் இருந்தது ராஷ்மிகாவுக்கு தெரிந்தது. “உன் பைசப்ஸ் நல்லா இறுகிப் போய் இருக்கே ஷிவா..””சும்மாவா?…60 கிலோ வெயிட்டை தினம் நூறு தரம் ஏத்தி ஏத்தி இறக்கினா…..எப்படி இருக்கும்?” வியந்து போனாள் ராஷ்மிகா.”நானும் மாடலிங் விட்டுட்டு கல்யாணம் ஆனதும் இதெல்லாம் விட்டுட்டேன். கொஞ்சம் வெயிட் போட்டுச்சு..”ஷிவா தயக்கத்துடன் “நீங்க இப்படி இருக்குறது தான் அழகா இருக்கு அண்ணி.. எனக்கு ஒல்லியான பெண்கள்னாலே அலர்ஜி. நயந்தாரா மாதிரி பெண்கள் கொஞ்சம் வெயிட் போட்டால் தானே அழகு….” என்று அவள் அழகு என்பதைச் சொல்லவும்,” ஐஸ் வைச்சது போதும் ஷிவா” என்று ராஷ்மிகா சொன்னாலும் அவன் பேசுவதை இன்னும் கேட்கலாம் போல இருந்தது. அதற்குள் ஒரு பெரிய கடை வர அங்கே நின்று என்ன வாங்குவது என்று பார்த்தார்கள்.காய்கறிக் கடையில் ஒரு உருண்டையான பூசணிக்காயை இரண்டாய் வெட்டி குப்புறப்போட்டு வைத்து இருந்தார்கள். அதைப் பார்த்து ஷிவா ‘ராஷ்மிகாவின் சேலைக்குள் அவள் குண்டி இப்படித்தானே இருக்கும் என்று அதையே பார்த்துக் கொண்டிருந்தான்.”என்ன ஷிவா அதையே பார்க்குற…பூசணி வேணுமோ…கேரளா ஸ்டைல் மோர்க் குழம்பு செய்யலாம் இதை வைத்து” என்றபடியே குனிந்து அதை அவள் தூக்க முயலும் போது சைடு போஸில் அவளது 36 சைஸ் மார்பு ஜாக்கெட்டில் கெட்டியான பெரிய மாங்காய் போல தெரிய…”ம்ம்ம்…செய்யலாம்” என்றான். மனம் தப்புடா என்று சொன்ன போது ‘சும்மா பார்க்கத் தானே செய்யுறேன்.’ என்று சமாதானப் படுத்தினான். “இதோ இருக்கு நேந்திரம் பழம்” என்று சொல்லியபடி அவள் எடுக்க சில பழங்கள் மிகவும் கனிந்து போய் இருந்தது. பலாச்சுளை இருப்பதை பார்த்து ‘உனக்குப் பலாச்சுளை பிடிக்குமா ஷிவா’ என்று கேட்க, அண்ணி ஏதோ இரட்டை அர்த்தமாய் பேசுவது போல் தெரிகிறதே என்று யோசித்த ஷிவா ‘பலாச்சுளை சுவைப்பது என்றால் ஞான் லோகத்தையை மறக்கும்” என்று சொல்ல அதையும் வாங்கினாள். ராஷ்மிகா எதுவும் சந்தேகப்படவில்லை. மற்ற சில ஐ ட்டங்களும் வாங்கி விட்டு கிளம்பும் போது மழை ஒரேயடியாய் பிடித்துக் கொண்டது. கையில் வாங்கிய பொருட்கள் இருக்க, டக் என்று ஆட்டோ எதுவும் கிடைக்காமல் இருவரும் நன்றாய் நனைந்து விட்டார்கள்.இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்து அனைத்தையும் ஆட்டோவில் இருந்து இறக்கி வைத்தார்கள். ஷிவாவின் பெரியம்மா பெரியப்பா இருவரும் உதவி செய்ய கீழே சமையல் அறையில் எல்லாம் வைத்து கொண்டிருந்தார்கள். ஷிவா அவன் பார்வையை அண்ணி மீது செலுத்தினான். ராஷ்மிகாவின் நனைந்த சேலையில் அவளது சேலை மறைக்காத கைகளும், இடுப்பும், கழுத்தும் தண்ணீரில் நனைந்த புது பளிங்குங்கல் போல் பளபளத்தது. உடை மறைத்த இடங்களோ மார்பையும், தொடையையும், புட்டங்களையும் ஒட்டி நனைத்து படம் போட்டுக் காட்டியது. ஈரமான மஞ்சள் ஜாக்கெட்டுக்குள் வெள்ளையான ப்ரா பட்டை உடலை ஒட்டி சதையை கொஞ்சம் பிதுக்கியது கூட தெளிவாய் தெரிந்தது. அவள் அவன் பக்கம் திரும்பும் போது கஷ்டப்பட்டு பார்வையை இடம் மாற்றிக் கொண்டான். ராஷ்மிகாவின் அத்தையும் மாமாவும் அவளை ஆடை மாற்றச் சொல்லி அனுப்பிவிட்டு சமையல் அறையில் பொருட்களை வைத்துக் கொண்டு இருந்தார்கள். நனைந்த புடவையுடன் உடலில் இருந்து நீர் சொட்டச் சொட்ட ராஷ்மிகா மாடியில் இருக்கும் அவள் அறைக்குச் செல்ல படியேறினாள். ஷிவா கீழே ஹாலில் இருந்து பார்த்த போது, உடலோடு நனைந்து ஒட்டிய சேலையில் அவள் படியேறும் போது அசைந்த சின்ன இடுப்பும், அதற்கு ஏற்ற தாளத்துடன் இடுப்புக்குக் கீழே இருந்த புட்டங்கள் இரண்டும் இடப்பக்கமும் வலப்பக்கமும் அசைந்தது. படியேறுவதால் பருத்த பின்பக்கம் மேலும் கீழும் ஏறி இறங்கியது. தன்னையறியாமல் அதையே கண் இமைக்காமல் பார்த்தான். மஞ்சள் நிறச் சேலைக்குள் மழையில் நனைந்த அவள் சூத்து உருண்டு குலுங்கி அதன் முழு சைஸையும் காண்பிக்க, மனம் சிதறிப் போனது. ஏதோ சொல்வதற்காக திரும்பிய ராஷ்மிகா அவன் பார்வை தன் குண்டியில் இருப்பதைக் கண்டு திகைத்துப் போனாள். ஷிவா அவளை தர்மசங்கடத்துடன் பார்க்க, அவனை சின்னதாய் முறைத்து விட்டு படியேறிப் போனாள். அவளுக்கும் ஏதோ போல் தோன்ற, மீண்டும் காலேஜ் கிளாஸ்-மேட் மதன் ஞாபகம் வந்தது. படிக்கும் போது அவனை வைத்து அவள் கனவுலகில் மிதப்பதுண்டு. அவளால் இன்னும் அவனை மறக்க முடியவில்லை. ஷிவாயைப் பார்த்தால் மதன் ஞாபகம் வந்து ராஷ்மிகாவின் மனதில் ஏதோ ஒருவித பரவசம் ஏற்பட்டது. மாடியில் இருந்த படுக்கை அறைக்குள் வந்தவள் கதவைப் பூட்டினாள். உள்ளே கணவன் கார்த்திக் படுக்கையில் படுத்தபடி பேப்பர் படித்துக் கொண்டு இருந்தான். உடல் முழுதும் நனைத்தபடி வந்தவளைப் பார்த்ததும் கோபம் வந்தது அவனுக்கு.
“என்னடி…மழையில நனைஞ்சிட்டியா? உடம்பை ஊருக்கெல்லாம் காட்டிட்டே வந்தியா…..அறிவு கெட்டவ..டிரஸ்ஸை மாத்து” என்றதும், ‘கால்ல அடிபட்டு கிடந்தாலும் அதிகாரமும் திமிரும் குறையவில்லையே’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டே, ‘ம்ம்…’ என்றபடியே போனாள். கார்த்திக்கிடம் அவளுக்குப் பிடிக்காதது இந்த அதிகாரமும் எரிச்சல் குணமும் தான்.

ஷிவாக்கு அந்த பெரிய சமையல் அறையின் ஓரமாய் ஒரு மரத்தால் ஆன மேஜையும், சேரும் ஒதுக்கி இருந்தார்கள். இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் அங்கே தான் படித்துக் கொண்டு இருப்பான். அடுத்த இருந்த பெரிய ஹாலில் டிவி இருப்பதால் அவன் அங்கு பெரும்பாலும் படிப்பதில்லை. ஹாலுக்கு அந்தப் பக்கம் உள்ள ஒரு அறையில் ராஷ்மிகாவின் அத்தையும் மாமாவும் படுக்கும் படுக்கையறை இருக்கிறது. இரவு எட்டு மணி இருக்கும் போது அனைவரும் டின்னரை டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவார்கள். கார்த்திக் இப்போதெல்லாம் மாடியிலேயே டின்னரை முடித்துக் கொள்கிறான்.
ராஷ்மிகா 9மணி இருக்கும் போது மாடியில் இருக்கும் அவள் அறைக்கு போய் விடுவாள் அல்லது அவளும் டிவி பார்ப்பாள். பின்
இரவு 10 அல்லது பத்தரைக்கு மணிக்கு ஷிவாக்கு காபியோ டீயோ தேவை என்றால் எப்போதாவது போட்டுக் கொடுப்பது உண்டு. ஷிவா படித்து முடித்து விட்டு, ஹாலில் படுத்துக் கொள்வான். அன்று சாப்பிட்டு முடித்தவுடன் ஷிவாக்கு படிக்கவே முடியவில்லை. புக்கைத் திறந்தால் அண்ணியின் செக்ஸியான அன்னநடை தான் தெரிந்தது.
இரண்டு பெரிசுகளும் பத்து மணிக்கு படுத்து விட்டார்கள். இவனும் ஹாலில் லைட்டை அணைத்து விட்டுப் படுத்தான். தூக்கமும் வரவில்லை. மேலே மாடியில் ஏதோ சத்தம் வந்தது. ‘சரிதான்..அண்ணி இன்னைக்கு நனைந்து வந்ததைப் பார்த்த அண்ணனுக்கு மூடாகியிருக்கும்’ என்று நினைத்த ஷிவாக்கு தூக்கம் வராமல் எழுந்தான். கூடவே சுண்ணியும் எழுந்து கொண்டது. மாடிப்படி ஏறி சென்று பார்த்த போது உள்ளே லைட் எரிந்தது. சாவித்துவாரம் வழியே எதுவும் தெரியாதபடி பெட் வேறு பக்கம் இருந்தது. வீட்டுக்கு வெளியே பின்பக்கம் வந்தவன், கார்த்திக் அறையின் ஜன்னலில் மேல்கதவு திறந்து இருப்பதைப் பார்த்தான். ஜன்னலுக்கு திரை போட்டிருந்தாலும் நடுவில் கொஞ்சம் இடைவெளி இருந்தது. ஒரே இருட்டாய் இருந்ததால் பக்கத்தில் இருந்த பைப்பைப் பிடித்து கவனமாய் ஏறினான். ஒரு வழியாய் ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்த போது உள்ளே அறையின் ஓரத்தில் படுக்கை தெரிந்தது. கார்த்திக்கின் தலை தெரியாமல் மார்பும் தொப்பையும் தெரிந்தது. ராஷ்மிகா சேலை இல்லாமல் வெறும் ஜாக்கெட் பாவாடையுடன் கட்டிலில் முதுகைக் காட்டியபடி உட்கார்ந்திருந்தாள். கட்டிலில் படுத்திருந்த கணவன் கார்த்திக்கின் கைலிக்குள் அவள் கை இருந்தது.

தொடரும்-

The post அண்ணியும் தேர்வும் பகுதி 1 appeared first on Tamil Sex Stories.

Guestbook - Talk with other readers

 
 
 
Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
41 entries.
Maruthu
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்... Collapse
Aran
Now im inspired for when i go on glambase later
Now im inspired for when i go on glambase later... Collapse
Aran
this inspired me for glambase later
this inspired me for glambase later... Collapse
Kamaveri Paiyan
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.... Collapse
Romeo
Hi and hello
Hi and hello... Collapse
Mona
As a mom i understand this feeling.
As a mom i understand this feeling.... Collapse
Anitha
Nice story
Nice story... Collapse
tom
epdi guys story share pandrathu
epdi guys story share pandrathu... Collapse
Askar
How to go previous page
How to go previous page... Collapse
maaran
I'm professional massager here I'm from pondicherry
I'm professional massager here I'm from pondicherry... Collapse
Samajay
Nalla sappu di pundamavale
Nalla sappu di pundamavale... Collapse