நீயே கட்டிக்கறியா | பகுதி 18 | தமிழ் காமக்கதைகள்

Latest tamil sex stories about நீயே கட்டிக்கறியா | பகுதி 18 | தமிழ் காமக்கதைகள் narrated by who experienced the real tamil sex from tamil kamaveri of நீயே கட்டிக்கறியா | பகுதி 18 | தமிழ் காமக்கதைகள் sex story

Read from Here 👉

அவனைப் பார்த்தாள். முகம் இருகியது. மார்பகம் விம்மப் பெருமூச்செறிந்தாள்.
” புடிக்கலே..” என்றாள்.
” ஏன். .?”
பேசாமலே இருந்தாள்.
ஆனால் ராசு மறுபடி கேட்டான். ”என்ன பிரச்சினை?”

அந்தப் பேச்சை மாற்றவிரும்பினாள்.
” உங்கக்காக்கு எத்தனை மாசம் இப்ப. .?”
” நாலு..”என்றான்.
” ஏழாவது மாசம்தான வளைகாப்பு..?”
” ம்..! நீ ஏன் பாட்டி வீட்லருந்து வந்துட்ட..?” எனக் கேட்டான்.
அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் ” என்ன கொழந்தை பொறக்கும் ராசு.? பையனா இருக்குமா… இல்ல புள்ளையா.. இருக்குமா..?”

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
கோபமடைந்து விட்டான்.”உம்.. வெங்காயமா இருக்கும்.” என்றான்.
‘ பக் ‘ கெனச் சிரித்து விட்டாள்.”சின்ன வெங்காயமா.. பெரிய வெங்காயமா..?”

அவளை முறைத்தான் ” பேச்ச மாத்தாத.. நா கேட்டதுக்கு பதில சொல்லு..”

சட்டென முகம் மாறினாள் ”இப்ப சொல்ல முடியாது. .”
” ஏன். .?”
அவனை முறைத்தாள்.

ராசு ”சரி.. எப்ப சொல்வ..?”
”சொல்லவே மாட்டேன்.” என்றாள்.
அவளை வெறித்துப் பார்த்தான்.
ஜடையின் முனையில்.. குஞ்சம் போட்டவாறு.. ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.
”அது ஒரு கசப்பான அனுபவம்”
” கோமளா சொன்னா..”
” என்ன சொன்னா…?”
” எல்லாமே சொல்லிட்டா..”
” அப்பறம் எதுக்கு என்னைக்கேக்கற..?”
” ம்..ஒருத்தங்க செத்துப்போய்ட்டாங்கன்னு தெரிஞ்சாலும். .. நாம எழவு வீட்ல போய்.. துக்கம் விசாரிக்கறதில்ல..? அது மாதிரிதான். .”

பாக்யா முறைத்தாள்.
ராசு சிரித்தான்.
”உண்மை என்னன்னு நீ சொன்னாத்தான தெரியும். ”
”அதத் தெரிஞசு.. நீ என்ன பண்ணப்போற..?” என்றாள்.

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
அவளை ஆழமாகப் பார்த்தான். அதில் கோபம் தெரிந்தது.
அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள். பின்னல் முடித்த ஜடையைத் தூக்கி. . பின்னால் போட்டாள்.

” அப்ப கோமளா சொன்னது உண்மைதானா..?” எனக் கேட்டான் ராசு.
அவனைப் பார்த்தாள். அவளது உதடு.. லேசாக உலர்ந்தது.
”எ.. என்ன சொன்னா..?”
”கௌரி புருஷனும்.. நீயும்…சேந்து..” அவன் முடிக்கக்கூட இல்லை.
‘ சுர் ‘ ரென கோபம் வந்து விட்டது.
”ச்சீ.. வாய மூடு..” என்றாள்.
” என்னால ஜீரணிக்கவே முடியல..”
” அதப்பத்தி.. எதும் பேசாத..”
” அப்ப.. அவ சொன்னதெல்லாம்…”
” இதுக்கு மேல பேசினா… அப்பறம் நான் அழுதுருவேன்.” என உடைந்த குரலில் சொன்னாள் பாக்யா. ..!!!!

வீட்டுக்குள் இடப்பற்றாக்குறை காரணமாக.. பாக்யாவின் பெற்றோர் பக்கத்தில் இருந்த.. காலி வீட்டில் போய் படுத்துக் கொண்டனர்.
பாக்யா.. அவள் தம்பி.. ராசு மூவர் மட்டும்தான் வீட்டினுள் படுத்தனர்.
தம்பி தூங்கிவிட்டான். ராசு தலைமாட்டில் விளக்கை வைத்து… ஏதோ ஒரு புத்தகம் படித்துக்கொண்டிருந்தான்.
பாக்யா மெதுவாக. ”ராசு ” என்றாள்.

அவளைப் பார்த்தான் ”ம்…?”
” கோமளா என்ன சொன்னா..?”
”ஒன்னும் சொல்லல..”
சிறிதுநேரம் அவனையே வெறித்தவள்.. சட்டென எழுந்து. . அவன் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கெனப் புடுங்கினாள்.
ராசு முறைத்தான்.

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
”உன்கிட்ட நெறைய பேசனும்” என்றாள்.
எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான்.
புத்தகத்தை மூடிய பாக்யா. . சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
” நா ஒரு தப்பும் பண்ணல..?”
” அப்ப ஏன் நான் கேட்டப்ப.. அத்தனை கோபம் வந்துச்சு..?”
”தப்பா பேசினா கோபம் வராதா.?”
” நா எங்க தப்பா பேசினேன். .? கௌரி புருஷனும் நீயும் சேந்து…னுதான் சொன்னேன். அதுக்குள்ள கோபம் பொத்துகிட்டு வந்தாச்சு..”
”கோபத்துல என்ன பண்றதுனு புரியல.. ஆமா நீ என்ன சொல்ல வந்த. ?”
” ரெண்டு பேரும் சேந்து.. காரமடை போய் சுத்தினீங்களானு கேக்க வந்தேன்..”
” சுத்தப் போகலே..! பூஜை சாமான் வாங்கப் போனோம்.”
”என்னென்ன வாங்கித்தந்தாப்ல..?”
மெல்லிய குரலில் ” பொட்டு. . பூ.. வளையல்.. ” என்றாள்.
ராசு ”வேற..?”
”கம்மல்.. செருப்பு…! இதெல்லாம் வெச்சு. . அந்த நாயி என்னைதப்பா பேசிட்டான். இப்ப நீயே இருக்க நீ வாங்கித்தந்தா… அத நா வாங்கக்கூடாதா…? வாங்கினா தப்பா. .?”
” இத நீ.. ரவிகிட்ட சொல்லிருக்கலாமில்ல..?”
”சொன்னேன்..! அவன் நம்பல.. அது மட்டுமில்ல.. அந்த நாய்மகன் என்ன பண்ணான் தெரியுமா..? அதுக்கு பதிலா.. நா என்னைவே குடுத்துட்டேன்னு எல்லார்கிட்டயும் சொல்ல ஆரம்பிச்சிட்டான். அதத்தான் என்னால தாங்கிக்கவே முடியல..! எத்தனை அவமானமா இருந்துச்சு தெரியுமா..? அவனாலதான் அங்க இருக்க முடியாம இங்கயே வந்துட்டேன்.. அவன்லாம் நல்லாவே இருக்க மாட்டான்..” என்றபோது..அவளது குரல் கரகரத்தது.

அழுகிறாளோ.. என அவளைக் கூர்ந்து பார்த்தான்.

”நம்பலையா..?” எனக்கேட்டாள்.
மெலிதாகப் புன்னகைத்தான் ”அப்ப. . அவ்வளவுதானா உன் காதல். .?”
”ம்..” முணகினாள் ”கோமளா என்ன சொன்னா உன்கிட்ட. .?”
”நீ சொன்னதுதான்..! தேவையா இது..?”
” நா என்னடா பண்றது..? என் பின்னாலேயே நாயா பேயா.. அலஞ்சு.. என் மனசைக்கெடுத்தான். கடைசியா…பாவி…” என்றபோது… முனுக்கென அழுதுவிட்டாள்.
”இப்ப அழுது.. என்ன பிரயோஜனம்..?” என அவள் கால் கொலுசைத் தடவினான்.

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
கண்களைத் துடைத்தாள். ”நாசமா போனவன்..”
”கேள்விப் பட்டப்ப.. எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..? பாவி.. இப்படி போய் பேரைக்கெடுத்துட்டியேனு.. பயங்கர கோபம் வந்துச்சு..”
மூக்கை உறிஞ்சினாள் ”ஆத்தாளுக்கு தெரிஞ்சுபோச்சு”
” ஹ்ம்.. ஆத்தாளுக்கு மட்டுமா? ஊரு பூரா நாறிப்போச்சு.. உன் பேரு. .”

அவள் கண்களில் இருந்து மளமளவென.. கண்ணீர் வழிந்தது.
”நம்பிக்கை துரோகி..”
”அதுக்கப்பறம்.. அவன பாக்கவே இல்லியா..?”
” ம்கூம். .”

” பாக்கனும்னு தோணலியா..?”
” அவன நெனச்சாலே கசப்பாருக்கு.. நான் சாகறவரை அவன பாக்கவே கூடாது. இது ஒன்னுதான் என்னோட ஒரே வேண்டுதல்..” என வேதனையோடு சொன்னாள்.

பாக்யாவின் பெற்றோர்.. அதிகாலை நாலுமணிக்கெல்லாம் செங்கல் அறுக்கும் வேலையை ஆரம்பித்துவிடுவர்.
சமையல் வேலையை முடித்து வைத்துவிட்டுப் போய்விடுவாள்.. பாக்யாவின் அம்மா.
மதியம் இரண்டு மணிக்கெல்லாம் அவர்கள் வேலை முடிந்து விடும்… மாலை நேரமானால்.. அவளது அப்பா… ‘ குடி ‘க்கக் கிளம்பிவிடுவார்.
காலவாயில் இருந்து.. சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில்… டாஸ்மாக் இருக்கிறது. ஒரு பழைய சினிமா தியேட்டர் கூட இருக்கிறது.
குறைந்த பட்சம்.. வாரத்தில் இரண்டு முறையாவது சினிமாவுக்கு போய்விடுவார். ஆனால் எப்போதுமே அவர் தனியாகப் போக மாட்டார். குடும்பத்தையே அழைத்துப் போய் விடுவார்.!

அடுத்த நாள் இரவு…சாப்பிடும் போது… பாக்யா தன் அப்பாவிடம் கேட்டாள்.
”அப்பா.. சினிமா போலாம்பா..”
உடனே அவளது தம்பி கதிர்..
”ஆமாப்பா..” என்றான்.
அவள் அப்பா ”செக்கன் ஷோவா..?” எனக்கேட்டார்.
”ஆமாப்பா.. மாமா வந்துருக்கு.. நாளைக்கு ஸ்கூலும் லீவ்தான்” என்றாள் பாக்யா.

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
ராசுவைப் பார்த்த அவள் அப்பா..”போறப்ப பஸ்ல போயிரலாம்.. ஆனா வர்றப்ப நடந்துதான் வரனும். .” என்றார்.

பாக்யா ”பரவால்ல… அதெல்லாம் நடந்துக்கலாம்..” என்றாள்.
”ம் .. அப்ப சரி.. கெளம்புங்க..” என்றார்.
”அப்பனுக்கு இன்னொரு கோட்டர் ரெடி..” எனச் சிரித்தான் கதிர்.
” அப்படி கிப்படி காசுகேட்டு ஓரியாட்டம் பண்ண. .. அங்கயே வெட்டிப்போட்றுவேன்.” என்றாள் பாக்யாவின் அம்மா.
”ஹ.. ஹ.. நீ வெட்டி.. வெட்டித்தான்.. பாரு..” எனச் சிரித்தார் அவளது அப்பா.

தியேட்டர்.
”படகோட்டி.” என்றாள் பாக்யா.
” வாத்தியார் படம் ”என்றார் அவளது அப்பா.
”பழைய.. படம்..” என கவலைப் பட்டான் கதிர்.
”எத்தனை தடவ பாக்கறது.?” என அலுத்துக் கொண்டாள் அம்மா.
”எத்தனை தடவ பாத்தாலும் சலிக்கவே சலிக்காது..” அப்பா.
பழைய தியேட்டர் புதுப்பிக்கப்பட்டிருந்தது. பாக்யாவின் அப்பா மெய்மறந்து போனார். பாடல் காட்சிகளில் அவரும் கூடச்சேர்ந்து பாடினார். சண்டைகாட்சிகளில் மிகுந்த ஆரவாரம் செய்தார்.

பாக்யாவும் ராசுவோடு சேர்ந்து ஜாலியாகத்தான் படம் பார்த்தாள்

படம் முடிந்து… பேசியவாறு நடந்து வீடு போனார்கள். பாக்யாவின் அப்பா வழியெல்லாம் பாடிக்கொண்டே வந்தார்.

The post நீயே கட்டிக்கறியா | பகுதி 18 | தமிழ் காமக்கதைகள் appeared first on Adult Tamil Stories.

Guestbook - Talk with other readers

 
 
 
Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
50 entries.
ANON
DELETE THIS. NOW.
DELETE THIS. NOW.... Collapse
I am the story writer for this story. How dare you post my story without my permission.
I am the story writer for this story. How dare you post my story without my permission.... Collapse
I am a story writer for நண்பன் மாமியாரின் சொந்தக்காரி.
I am a story writer for நண்பன் மாமியாரின் சொந்தக்காரி.... Collapse
agentxxx
Hey author u want me to write stories in your site. ping directly hope u have my mail..
Hey author u want me to write stories in your site. ping directly hope u have my mail..... Collapse
agentxxx
Hi, This is my story. why did u copy others with out permission.
Hi, This is my story. why did u copy others with out permission.... Collapse
Romie
love this. I have to remake this on glambase
love this. I have to remake this on glambase... Collapse
Aran
love this. i'm gonna recreate it on glambase
love this. i'm gonna recreate it on glambase... Collapse
Maruthu
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்... Collapse
Aran
Now im inspired for when i go on glambase later
Now im inspired for when i go on glambase later... Collapse
Aran
this inspired me for glambase later
this inspired me for glambase later... Collapse
Kamaveri Paiyan
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.... Collapse
Romeo
Hi and hello
Hi and hello... Collapse
Mona
As a mom i understand this feeling.
As a mom i understand this feeling.... Collapse