நீயே கட்டிக்கறியா | பகுதி 15 | தமிழ் காமக்கதைகள்

பாக்யா மெதுவாக”எனக்கு பயமாருக்கு. .” என முணகினாள்.
”என்ன பயம். .?”
” நாம தப்பு பண்றோமோனு..”

அவளின் இரு மார்புகளையும் பிசைந்தான். கழுத்தில் முத்தமிட்டான்.

” நாம போற ரூட்டே செரியில்ல..” என்றாள்.
” அப்படிங்கறியா.. ?”
” ஆமா. .”
”என்ன பண்ணலாம்..?”
” போதும். .. இதோட நிப்பாட்டிக்கலாம்..”
” ரொம்ப நல்லாருக்கே குட்டி..”
” இதுக்கு மேலபோனா வம்பாகிரும்…”
” ஆகாம பாத்துக்கலாம்..”
” ஐயோ. . சீ… விடு..!”
” ஏய். .. ப்ளீஸ்டா.. குட்டி..”

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
” இதபாரு.. ரொம்ப தொந்தரவு பண்ணேன்னா… அப்பறம் நான் இதவே.. கட் பண்ணிருவேன்.”
”சரி… சரி..”
” எடத்தக் குடுத்தா நீ.. மடத்தயே புடுங்கற..! வேனாம்பா உன் சாவகாசம்..” என அவனிடமிருந்து. . விடுபட்டு விலகிப் போனாள்.

கண்ணாடி முன்பாகப் போய் நின்று உதட்டைப் பிதுக்கிப் பார்த்தாள்.
”ஏ.. நாயி..! இப்படியா கடிப்ப.. புண்ணே ஆகிருச்சு..” என்றாள்.

சிரித்தான் ராசு ”ஸ்வீட்டா இருக்கா… உறிய… உறிய… சொக்க வெச்சிர்ற.. அதுல கடிக்கறதே தெரியறதில்ல.. ஸாரி. .”
” பூரி..” என்றுவிட்டுத் திருப்பி அவனைப் பார்த்து.. உதட்டில் புன்னகை தவழச் சொன்னாள்.
”உனக்கு கோமளா வேனா.. யூஸ் ஆவா..”
” எதுக்கு. .?”
” நீ பண்ற.. எல்லாத்துக்குமே.. என்னை விட்று.. என்னால முடியாது. .”
சிரித்தான் ”அவளவா..?”
” உம்.. அவளுக்கு உன்மேல ரொம்ப ஆசை. ஆனா நீதான் அவள கண்டுக்கறதே இல்ல. ”என்றாள்.
”யாரு சொன்னா… உனக்கு. .?”
” இதெல்லாம் அவளே என்கிட்ட சொன்னா…! ”
” அப்படியா.. ஆனா. . அவமேல எனக்கு அந்த எண்ணமே வல்ல. .”
” ஏன். . அவ அழகா இல்லேன்னா. .?”
” அப்படி சொல்ல முடியாது.. அது ஏனோ.. அவ மேல எந்த பீலும் வல்ல..”
” அப்ப என்மேல மட்டும் ஏன் வந்துச்சு…?”
” தெரில…!”
”பொய்.. சொல்லாத..”
”சே.. சே…!”

மெல்லிய குரலில் சொன்னாள் பாக்யா
” ரவிதான்.. எனக்கு. . எல்லாமே..”

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
தியேட்டரில் கூட்டமே இல்லை. மிகச் சொற்பமானவர்கள்தான் படம் பார்க்க வந்திருந்தனர்.
” என்ன இது.. கூட்டமே இல்ல படம் நல்லால்லையா..?” எனக் கேட்டாள் பாக்யா.
” உம்.. தெரியல.. பாப்பம்..” என்றான் ராசு.
” படம் மட்டும் நல்லால்ல… மவனே.. நீ செத்த..”

” ஏய். . படம் நல்லால்லேன்னா அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்..? நானா டைரக்டர்..?”
” நீதான..என்னை இந்தப்படத்துக்கு கூட்டிட்டு வந்துருக்க.. அப்ப நீதான் பொருப்பு…”

ஏ ஸி தியேட்டரின் குளுமை.. அவளை சில்லிட்டுப் போக வைத்தது.
”என்னது இவ்ளோ… ஜில்லுனு இருக்கு..”
” ஏஸின்னா.. அப்படித்தான்..”

படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே… அவன் தோளில் சாய்ந்து கொண்டாள் பாக்யா.
அவள் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்ட ராசு… அவளது கன்னம்… மூக்கு. . உதடெல்லாம்.. வருடினான். கழுத்தை நீவியவன்… மிக மெதுவாக. . அவள் சுடியின் கழுத்து விளிம்பில். .. விரலை நுழைக்க…
சட்டென அவன் விரலைப் பிடித்து நெறித்து…
”உள்ள விட்ட… முறிச்சிருவேன். .” என்றாள்.
‘ பச் ‘ சென அவள் கன்னத்தில் முத்தமிட்டு ”முறிச்சிக்கோ..” என்றான்.
உடனே கேட்டாள் ”கோமளாவ கல்யாணம் பண்ணிக்கறியா..?”
” கல்யாணமா..?”
” உன்ன நெனச்சு… நெனச்சு. . எப்படி உருகுறா தெரியுமா..?”
” ஆ.. அதுக்கு. ..?”
” கல்யாணம் பண்ணிக்க…”
” க்கும். .. இந்த ஜென்மத்துல இல்ல. .”
” ஏன்டா..! உனக்காக அவ என்ன வேனா செய்வா ..! நீ… விரும்பினா… இப்பவே..அவள நீ… மேட்டர் பண்ணிக்கலாம்..”
”மேட்டரா…?”

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
” உம். . அவள்ளாம்… நீ எப்ப கெடைப்பேனு.. காத்துக்கெடக்கா”
” மேட்டர் பத்தி பேசறளவுக்கெல்லாம் வளந்துட்டியா… நீ..?”
” அப்பறம்.. என்ன நெனச்சே..?”
” மேட்டர்லாம்… தெரியாதுனு..”
” நீ.. நெனப்ப..” எனச் சிரித்தாள்.
”உம்… மொளச்சு மூணு எல விடல…”
” மூணு எல தேவையில்ல.. ஒரே எல போதும்…” என்றாள்.
” ஒரு எலையா…? ”
” ம்… ம்…”
” என்னது…அது…?”
” அதுகூடவா தெரியாது..?”
” ம்கூம்.. தெரில சொல்லேன்..”
”ஐயோ. . நீ ஒரு. .. சுத்த..பி கே ராசு”
” பி கே வா..? கே பி யா…?”
” கே பி இல்ல. .. ! பி..கே..”
”பி.. கே வா..?”
” ம்…ம்…!”
” அதென்ன. . பி..கே..?”
”பி கே ன்னா பி.. கே தான். .! அதெல்லாம் உனக்கு புரியாது விடு… ”

படத்தின் இடையிடையே நிறையப் பேசினார்கள்.
சூடான முத்தங்களும். .. சுகமான தழுவல்களும் … இருக்கவே செய்தது.
ஆனால் முத்தம் கொடுக்க.. தன் உதட்டை மட்டும். . அவனிடம் தரவே இல்லை.!

ஒரு வாரம் இருந்துவிட்டு… ஊருக்குக் கிளம்பிவிட்டாள் பாக்யா.

☉ ☉ ☉

கோவில் திருவிழா.!
குலதெய்வக் கோவில் என்பதால்.. அதிகக் கூட்டம் இல்லை. நெருங்கின உறவினர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
ஊரைத்தாண்டி… ஒதுக்குப்புறமான. . மலையடிவாரத்தில்… ஒரு காட்டுக்குள்.. பெரிய மரத்தின் கீழ் இருந்தது.. அந்த கருப்பராயன் கோவில்.

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
பாக்யா.. பொங்கல் வைக்குமிடத்தில் நின்றிருந்த போது… அவளது பெரியப்பா மகள் கௌரி வந்து கூப்பிட்டாள்.
”பாக்யா. . இங்க கொஞ்சம் வாடி..”
”என்னக்கா..?”
” வாயேன்..”
அருகில் போனாள். ”என்ன. .?”
” ஒரு சின்ன வேலை. . செய்..!”
” சொல்லு..”
”உங்க மச்சான் கூட காரமடை வரை போய்ட்டு வந்துடேன்..”

”காரமடையா.. எதுக்கு. .?”
” பூஜை சாமான்லாம் ஒன்னும் வாங்காம வந்துட்டோம். நானே போயிறுவேன்.. ஆனா ரோடு செரியில்லாம.. ஒரே குண்டும் குழியுமா இருக்கு. மாசமா இருக்கப்ப. . இந்த மாதிரி ரோட்ல போறது அவ்வளவு நல்லதில்ல. நீ ஒன்னும் பண்ண வேண்டாம். கூடப்போனா போதும்.. எல்லாம் உங்க மச்சானே.. வாங்கிக்கும்..! எனக்காக கூடப் போய்ட்டு வாடி…!” எனக் கெஞ்சுவது போலச் சொன்னாள் கௌரி.
”ம்..” தலையசைத்தாள் பாக்யா.

குறுக்கே ஒரு பள்ளம். அந்தப் பள்ளம் தாண்டி… நிறைய பைக்குகள் நின்றிருக்க… அவளும் போனாள்.
கௌரி புருஷன் பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.
சிரித்தான் ”வாங்க மேடம்.”
அவளும் சிரித்தாள் ”வரச்சொன்னீங்களாமே..?”
”ஆமா.. வா போகலாம்…”
” எங்க…?”
” ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..”
”க்கும். . அப்பறம்…?”
” இன்னிக்கு நைட்டே.. பர்ஸ்ட் நைட் வெச்சிக்கலாம். எட்டே மாசத்துல ஒரு கொழந்தை பொறந்துரும்… அப்பறம்.. மறுபடி…”
” ஆ..! சீ..! ஆசைதான் மீசை மச்சானுக்கு. .! ஆளப் பாருங்க… ஆள..” என அவன் தோளில குத்தினாள்.
சிரித்து.. பீடியை வீசிவிட்டு..t v s ஐ ஸ்டார்ட் பண்ணினான்.
”ம்.. உக்காரு. .”

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
பின்னால் உட்கார்ந்தாள். ”ம் போங்க.. நான் எதுக்கு. . நீங்களே போய்ட்டு வல்லாமில்ல..?”
”அட.. ரெண்டு மூணு. . மைல் போகனுமில்ல..? இந்தக் காட்டுக்குள்ள.. தனியா போனா போரடிக்காது..?”
” ஓகோ. .”
மெதுவாக நகர்த்தினான். ”ஏன் பாக்யா புடிக்கலியா..?”
”அவசியமில்லே..” என்றாள்.
” என்ன அவசியமில்லே..”
” உங்கள புடிக்கனும்னு அவசியமில்ல..! புடிக்காமயே உக்காருவோம்…”
”அட.. நா இதச்சொல்லல.. ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கறதப் பத்திச் சொன்னேன். ”
அவன் முதுகில் குத்தினாள் ”ஆ ரொம்பத்தான்…”
சிரித்தான் ”விழுந்துடாம உக்காரு..”
”அது எனக்குத் தெரியும். . ரோட்டப் பாத்து ஓட்டுங்க..”

மண் சாலையில் நீண்ட தூரம் போனபின்னர்தான்.. தார் ரோடு வரும். வண்டி குலுங்கியது. குண்டும் குழியுமான மண் பாதையில்.. அவனது முதுகில்.. முட்டி மோதினாள் பாக்யா.

”ஓய்.. முதுகுல குத்தாத..” என்றான்.
” யாரு குத்தினாங்க.. இப்ப. .?”
”நீதான். . என்னா குத்து குத்தற.. யப்பா..”
”என்ன லூசு மாதிரி ஒளர்றிங்க.?”
” சரி விடு… பூப் பந்து வந்து மோதறமாதிரிதான் இருக்கு..” என்றான்.

மறுபடி.. அவன் முதுகில் மோதிய போதுதான் அவளுக்குப் புரிந்தது.
அவளது மார்புகள்.. அவன் முதுகில் குத்துகின்றனவாம்..!!

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
காரமடை. .!
தேர்வீதியில் பூஜை சாமான்கள் எல்லாம் வாங்கினர். எல்லாம் வாங்கிய பின்… பாக்யாவைப் பார்த்துக் கேட்டான். கௌரி புருஷன்.
”உனக்கு என்ன வேனும். .?”
” ஒன்னும் வேண்டாம்.. போலாம்..”
” பூ..?”
ஆசைவந்தது. தலையசைத்தாள் ”ரோஸ்தான் வெக்கலே…”
நல்லதாக ஒரு ரோஜாவை எடுத்துக் கொண்டாள்.
அடுத்ததாக அருகிலிருந்த.. ஒரு பேன்ஸி..ஸ்டோருக்கு அழைத்துப் போய்… வளையல்.. பொட்டு. ..தோடு எல்லாம் வாங்கிக் கொடுத்தான்.
வெளியெ வந்து கேட்டான்.
”வேறென்ன வேனும். .?”
” போதும். .” என்றாள் மலர்ந்த முகமாக.
அவள் காலிலிருந்த செருப்பைப் பார்த்துவிட்டு.. ”செருப்ப பாரு.. எப்படி தேஞ்சு கெடக்குதுனு.. ஒரு வயசுப்புள்ள. . இப்படித்தான் பிஞ்சு போன செருப்போட சுத்தறதா…?” என மறுபடி ஒரு செருப்புக்கடைக்கு அழைத்துப் போய்… அவனே ஒரு நல்ல மாடல் செருப்பைத் தேர்வு செய்து வாங்கிக்கொடுத்தான்.
பழக்கடையில் ஆப்பிள் ஜூஸ் குடித்துவிட்டுக் கிளம்பினர்.

பாக்யா மனசு குதூகலமடைந்து விட்டது. திரும்பிச் செல்லும் போது அவனது முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள்.
மிகவும் மெதுவாகத்தான் வண்டியை ஓட்டினான்.

(AdProvider = window.AdProvider || []).push({“serve”: {}});
”இவ்ளோதான் ஸ்பீடா..?” பாக்யா கேட்டாள்.
”மெதுவா போலாம்.. என்ன அவசரம்..?”
” அதுக்குனு இவ்ளோ.. ஸ்லோவா..? நானே பரவால்ல இன்னும் நல்லா ஓட்டுவேன்..”
” டீ வி எஸ் கூட ஓட்டுவியா. நீ?”
” ஓ.. குடுத்துப் பாருங்க. .. பட்டையக் கெளப்புவேன்..” என்றாள்.
உடனே நிறுத்தினான். ”அதையும் பாக்கலாம்..”

The post நீயே கட்டிக்கறியா | பகுதி 15 | தமிழ் காமக்கதைகள் appeared first on Adult Tamil Stories.

Guestbook - Talk with other readers

 
 
 
Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
50 entries.
ANON
DELETE THIS. NOW.
DELETE THIS. NOW.... Collapse
I am the story writer for this story. How dare you post my story without my permission.
I am the story writer for this story. How dare you post my story without my permission.... Collapse
I am a story writer for நண்பன் மாமியாரின் சொந்தக்காரி.
I am a story writer for நண்பன் மாமியாரின் சொந்தக்காரி.... Collapse
agentxxx
Hey author u want me to write stories in your site. ping directly hope u have my mail..
Hey author u want me to write stories in your site. ping directly hope u have my mail..... Collapse
agentxxx
Hi, This is my story. why did u copy others with out permission.
Hi, This is my story. why did u copy others with out permission.... Collapse
Romie
love this. I have to remake this on glambase
love this. I have to remake this on glambase... Collapse
Aran
love this. i'm gonna recreate it on glambase
love this. i'm gonna recreate it on glambase... Collapse
Maruthu
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்
Hi girls iruntha vanga மூடா இருக்கேன்... Collapse
Aran
Now im inspired for when i go on glambase later
Now im inspired for when i go on glambase later... Collapse
Aran
this inspired me for glambase later
this inspired me for glambase later... Collapse
Kamaveri Paiyan
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.
அவள் புண்டையை பார்த்தேன். எனக்கும் இன்னும் மூடு ஏறியது.... Collapse
Romeo
Hi and hello
Hi and hello... Collapse
Mona
As a mom i understand this feeling.
As a mom i understand this feeling.... Collapse