யார் அந்த நபர் – 1


Latest Kamaveri kama kathaikal added for who looking for யார் அந்த நபர் – 1 in the below and kamakathai,kudumba sex,kudumba sex kathaikal,tamil family sex stories
Read From Here :

நான் காவ்யா, 29 வயதுடைய ஒரு சாதாரணமான நீங்க தினமும் பாத்து பேசிட்டு கடந்து போய் கொண்டு இருக்கும் பக்க ஆஹ் ஹவுஸ் wife material. இங்க நான் உங்களை ஏமாத்துற மாதிரி என்னுடைய உடல் அளவுகளை சொல்ல வரல மாறாக என்னுடைய திருமண பந்ததில் என் கணவனை தாண்டிய ஒரு உறவை பத்தி சொல்ல போறேன். இது எனக்கு ஏற்பட்ட அனுபவம.

திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. வாழ்க்கையில் எல்லாம் நன்றாகத் தான் போய்ட்டு இருந்துச்சு – அன்பான கணவர், அமைதியான வாழ்க்கை, எப்போதும் அலங்கரிக்கப்பட்ட வீடு, தேவைக்கு பயன் படுத்த எனக்குன்னு தனி two wheeler, month end யும் சிக்கனமா செலவு பண்ணாத அளவுக்கு வசதி. ஆனால் இவை அனைத்தும் இருந்தும் இதுக்கு பின்னால் நான் யாரிடமும் சொல்ல முடியாத ஒன்று இருந்தது.

என் கணவர் சசி எளிமையானவர், நேரடியானவர் எதையும் முகத்திக்கு நேர பேச கூடியவர். அவர் என்னை ரொம்ப நேசிக்கிறார், ஆனால் இப்போதெல்லாம் எங்களின் இரவு தனி தனியா ஆகிருச்சு. ஆரம்பத்தில்,காமத்தின் மீதான அந்த ஆசை, அந்த பைத்தியக்காரத்தனம், அந்த ஆர்வம், அந்த மொரட்டு தனம்… எல்லாம் இருந்தது. ஆனால் இப்போது, ​​அவர் ஒரு மாதத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே என்னைத் தொடுகிறார்…….

பல நேரங்களில் அவர் படுக்கைக்கு வந்து, என் புழையை மெதுவாகத் தடவிவிட்டு தூங்கிவிடுவார். பல இரவுகளை நிறைவேறாத ஏக்கத்துடன் நான் அவருக்கு அருகில் படுத்து தூங்கி கொண்டு இருக்கிறேன். அவரிடம் என் ஏக்கங்களை சொல்ல என்னுடைய வளர்ப்பு சூழல் எதுவும் சொல்ல விடாமல் தடுக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு மனைவிக்கு புகார் செய்ய எங்கே உரிமை இருக்கிறது? ஆனால் இதயத்தில் எங்கோ, ஒரு தீராத காம தாகம் கிளர்ந்தெழுந்து எரிந்து கொண்டே இருக்கிறது………..

ஒரு நாள் இரவு நாங்கள் இருவரும் எங்கள் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தோம். நான் ஒரு வெளிர் இளஞ்சிவப்பு நிற transparent நைட்டியை அணிந்தேன், அது அவருக்கு மிகவும் பிடித்த உடையாக. ஆனால் இப்போது, ​​அவர் கண்கள் என் மீது அரிதாகவே பதிந்தன………….

சசி எப்போதும் போல அமைதியாக தன் சிந்தனைகளில் மூழ்கியிருந்தான். மெதுவாக சிரித்துக்கொண்டே நான் கேட்டேன்,
“இன்னைக்கு ஏன் இவ்வளவு அமைதியாக இருக்கிறாய்? ஏதாவது உன்னை உன் மனதை தொந்தரவு செய்கிறதா?”

அவர் என்னைப் பார்த்தார், அவரது கண்களில் ஏதோ ஒரு விசித்திரமான தயக்கம் இருந்தது.
“காவ்யா, நான் உன்னிடம் ஒன்று கேக்க தோணுது. ஆனால் இதை உன்னிடம் சொல்ல எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது.”

நான் கொஞ்சம் அதிர்ச்சியடைந்து, “என்ன விஷயம்? என்னைப் பார்த்து பயப்படுறியா?” என்றேன்.

தயங்கிக்கொண்டே, “நீ என்னை தப்பாகவோ அல்லது என் மேல் கோவ பட மாட்டாய் என்று சத்தியம் செய்” என்றான்.

நான் “சரி. சொல்லு” என்று தலையசைத்தேன்……..

அவர் சில கணங்கள் அமைதியாக இருந்தார், பின்னர் கூறினார்,
“நம் வாழ்வில் ஏதோ ஒன்று குறைகிறது என்று முன்பு இருந்த ஒன்று இப்போ இல்லை என்று நீ
நினைக்கவில்லையா?”….

நான் லேசாக சிரித்துவிட்டு, “பற்றாக்குறையா? என்ன சொல்றீங்க?நம்ம வாழ்க்கை நல்லா தான போயிட்டு இருக்கு” ​​என்றேன்.

அவர் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு,
“நம்மக்கு நல்ல மணவாழ்க்கை இருக்குன்னு எனக்குத் தெரியும். ஆனா சில சமயங்கள்ல எனக்கு தோணுது… நமக்குள்ள இருக்கிற உற்சாகமும், மோகமும் மறைந்து போயிடுச்சு. நாம ஏதாவது புதுசா முயற்சி பண்ணக் கூடாதா?”

நான் அவரைப் பார்த்தேன், கொஞ்சம் ஆச்சரியப்பட்டேன்.
“புதியதா? அப்படியா? என்ன சொல்றீங்க, சசி?”

அவர் கொஞ்சம் தயங்கினார். அவன் குரல் தாழ்வாக இருந்தது, எனக்குப் புரியாத ஒன்றை அவன் சொல்வது போல் இருந்தது.
“நான் உன்னை வேறொருவருடன் பார்த்தால், ஒருவேளை… எனக்கு அது இன்னும் கொஞ்சம் அதிகமக உன்மேல் மோகம் வரலாம் என்று தோணுது.”

இதைக் கேட்டதும் என் இதயம் ஒரு கணம் நின்றுவிட்டது.
“என்ன?” நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.
“நான் வேற யாருடனாவது இருக்கணும்னு விரும்புறீங்களா…??”
அவர் விரைவாக என்னைப் பார்த்து, “”
“இது கொஞ்ச முட்டாள் தனமாக இருக்கு என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் அதைப் பற்றிப் படித்தேன். நான் நினைத்தேன்… ஒருவேளை… நாம் அதை முயற்சித்தால், நம் வாழ்வில் புதிதாக வேற ஒன்றை அனுபவித்து பாக்க நாம்ம அனுபவிக்கத்தை இன்பத்தை தரக்கூடும் என்று தோணுது.”

அவர் சொன்னதைக் கேட்ட பிறகு நான் அமைதியாகிவிட்டேன். என் மனதில் கேள்விகள் எழுந்தன. இவர்தான் என்னை மணந்தவர் என்பது உண்மையா? நான் வேறொருவருடன் இருக்க வேண்டும் என்று அவர் உண்மையிலேயே விரும்புகிறாரா…?

“Sasi, நீ என்ன சொல்றேன்னு புரிகிறதா?” நான் சற்று கோபமாகவும், சற்று சந்தேகமாகவும் சொன்னேன்.

அவர் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து என் கையைப் பிடித்தார்.
“ஆமாம், காவ்யா. அது உனக்கு வித்தியாசமாத் தெரியுதுன்னு எனக்குத் தெரியும். ஆனா நீ சந்தோஷமா இருக்கணும்னு நான் விரும்புகிறேன். நம்ம உறவுல மறுபடியும் அந்த ஆர்வம் வரணும்னு நான் விரும்புகிறேன். அவ்வளவுதான்… எந்த எல்லையும் இல்லாம உன்னை புணரணும்னு நான் விரும்புகிறேன்.”

அவருடைய வார்த்தைகள் என்னை ஆழமாக உலுக்கியது. ஒரு பக்கம் என் சுய ஒழுக்கம் இருந்தன, இது இதையெல்லாம் செய்வதிலிருந்து என்னைத் தடுத்தது. மறுபுறம், எனக்குள் அடக்கப்பட்ட ஒரு உற்சாகம் விழித்துக் கொண்டிருந்தது.

அன்று இரவு, நான் நீண்ட நேரம் தூக்கத்தில் புரண்டு புரண்டு புரண்டு கொண்டிருந்தேன். அவர் சொன்ன வார்த்தைகள் என் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தன.
நான் இதைச் செய்யலாமா?
என் கணவரின் முன் நான் வேறொருவருடன் இருக்க வேண்டுமா?

எனக்குள் ஒரு விசித்திரமான அமைதியின்மை இருந்தது. ஆனால் எங்கோ, இந்த எண்ணமும் என்னை உற்சாகப்படுத்தியது.
அன்று இரவு தூக்கம் என் கண்களிலிருந்து பல மைல் தொலைவில் இருந்தது. அவரின் வார்த்தைகள் என் மனதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தன.
“நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்… உன்னை எல்லைகள் இல்லாமல் புணர விரும்புகிறேன்.”
எங்கள் திருமணத்தின் ஐந்து வருடங்களில் என் கண்களில் கண்ணீர் வர விடாத என்னுடைய அதே பண்பட்ட கணவரா இவர்?

ஆனால் இன்று அவர் என்னுள் இருந்த அனைத்து ஆசைகளையும் பயங்களையும் எழுப்பிய ஒரு எண்ணத்தை வெளிப்படுத்தினார்.
நான் பக்கவாட்டில் திரும்பிக் கொண்டே இருந்தேன். நான் இதைச் செய்ய முடியுமா?
என் வளர்ப்பு என்னை மீண்டும் மீண்டும் தடுத்துக் கொண்டிருந்தது, ஆனால் எங்கோ அவரது வார்த்தைகள் எனக்குள் ஏதோ ஒன்றை மாற்றியிருந்தன.

காலையில், நான் சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தபோது, ​​அவருடைய காலடிச் சத்தம் கேட்டது. அவன் என் பின்னால் வந்து நின்றான்.
“காவ்யா…” அவன் குரலில் தயக்கம் தெரிந்தது.
“என்ன விஷயம்?” பாத்திரங்களைக் கழுவிக் கொண்டே அவரைப் பார்க்காமலேயே கேட்டேன்.

“நேற்று இரவு நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒருவேளை நான் உன்னை காயப்படுத்தும் வகையில் ஏதாவது சொல்லி இருக்கலாம்.”
நான் அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் கண்களில் நேர்மையும் லேசான கூச்சமும் தெரிந்தது.

“இது உண்மையிலேயே சரியான செயல் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” நான் நேரடியாகக் கேட்டேன்.

அவர் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு,
“சரியோ தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்பது எனக்குத் தெரியும். அது சரியென்று உனக்குத் தோன்றவில்லை என்றால், அதை மறந்துவிடுவோம்.”

நான் நாள் முழுவதும் அவருடைய வார்த்தைகளைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். இதையெல்லாம் அவன் என் மகிழ்ச்சிக்காகத்தான் சொன்னான், எங்கோ, அவனும் அதைப் பற்றி உற்சாகமாக இருந்தான்.
மாலைக்குள் இதையெல்லாம் செய்ய வேண்டுமானால், அதை எப்பிடி எந்த ஒரு பிரச்னயும் வராமல் இருக்க சில முடிவுகளயும் சில விதிகளை யும் முடிவு செய்தேன்.

இரவில், நாங்கள் இருவரும் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தபோது, ​​நான் அவனிடம் சொன்னேன்,
“சசி, நான் உங்க கருத்துல உடன்பட்டால், நாம கொஞ்சம் விஷயத்துல கவனம் செலுத்தணும்..”

அவர் என்னை ஆர்வமாகப் பார்த்தார். “என்ன மாதிரியான விஷயங்கள்?”

நான் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துவிட்டு சொன்னேன்,
“முதலில், இவை அனைத்தும் நம்ம இருவரும் சம்மதத்துடன் மட்டுமே நடக்கும்.இதை குத்தி காட்டி எந்த ஒரு தருணத்திலும் ஒருத்தர ஒருத்தர் காயப்படுத்தி பேச கூடாது. நாம்ம உடல் உறவு கொள்ளும் போது புகைப்படங்கள் வீடியோக்கள் பதிவு செய்ய கூடாது. நீங்கள் விரும்பு போது மட்டுமே நான் நாம் தேர்வு செய்யும் ஆனுடன் இது நடக்கும்.”

அவர் உடனே தலையை ஆட்டினார், “”
“உன்னுடைய எல்லா நிபந்தனைகளுக்கும் நான் சம்மதிக்கிறேன். இது நம்மிடையே மட்டும்தான் இருக்கும். நான் சத்தியம் செய்கிறேன்.”

“சரி, இப்போது அது யாராக இருக்கும் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்,” என்று நான் சொன்னேன்.
அவர் என்னைப் பார்த்து,
“நாம் சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு ஒரு நபர் தேவை…”

அந்த நபர் யார்???????????????

இது என்னுடைய ஒரு கதையின் வாசகர் ஆக அறிமுகமாகி,பல நாள் chat இக்கு பின்,நண்பர்கள் ஆகி பல நாள் சந்திப்புக்கு பின்,நானும் அவரின் மனைவியும்.அவ்வரின் ஆசை படி படுக்கையில் மூவரும் ஒன்றாக பயணம் செய்து கொண்டு இருக்கும் என் தோழியின் உண்மை கதை அவ ஆசையின் படி அவளின் அனுபவங்கள் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்துள்ளேன்…………

“கதை காண கருத்துக்கள் எதிர்பாக்க படுகிறது”………

யாராக இருந்த நல்ல இருக்கும்னு கமெண்ட் பண்ணுங்க கருத்துக்களை மெயில் பண்ணுங்க…………………………………[email protected]